நிலையில்லாத வாழ்க்கையில்
எதிலும் நிம்மதி இல்லமால்
வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும்
எங்கிருந்து வந்தாய் நீ
என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்
எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!