Thursday, August 18, 2011

அதனால்தான்




பெருகிக்கொண்டே இருக்கிறது
உன் நினைவுகள்...

என்
ஒரு கை பிடி அளவு இதயத்திற்குள்
பூட்டியா வைக்க முடியும்...

அதனால் தான்
இந்த கவிதைகள்...

0 comments:

Post a Comment