Sunday, August 14, 2011


கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை
அனால் இன்று.....
நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது

என்னவளால் !!!

0 comments:

Post a Comment