Wednesday, August 17, 2011

நீ இல்லாமல் ....


அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் ...!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் ....

0 comments:

Post a Comment