Sunday, August 21, 2011

மௌனம் களை



திட்டியாவது ஒரு வார்த்தை பேசு

உன் வார்த்தைகள் என்னை காயப்படுத்தும்

என்று அறிந்தும்

அதையே நான் வேண்டுகிறேன்

என் காயங்களுக்கும் அதுவே மருந்து என்று

0 comments:

Post a Comment