Thursday, August 25, 2011

என் கவிதைகள்

என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

0 comments:

Post a Comment